குற்றம் கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு May 29, 2020 கடைகள் கோவையில் காய்கறி சந்தை கோயம்புத்தூர் காய்கறி சந்தை சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கல்லா பெட்டி, எடை தராசுகள் உள்ளிட்டவை திருடடியதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு