ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கேரள கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது எனவும் கூறினார்.

Related Stories: