நேபாளத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,042 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேபாளத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 187 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: