புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் தங்குமிடத்தை உடனே ஏற்படுத்தித் தர வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் தங்குமிடத்தை உடனே ஏற்படுத்தித் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க கூடாது.

Related Stories: