திருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. மீனாட்சியம்மன் கோவில் யானை, அழகர் கோவில் யானை, திருப்பரங்குன்றம் யானைகளுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

Related Stories: