தமிழகம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் அகழாய்வுப் பணிகள் துவக்கம்: தொல்லியல் துறை May 28, 2020 தொடங்கப்பட்ட தொல்பொருளியல் திணைக்களம் சென்னிமலை ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டது. ஊரடங்கால் நிறுத்தபட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. கீழடி, ஆதிச்சநல்லூரை தொடர்ந்து கொடுமணலில் தொல்லியல் துறை பணிகளை தொடங்கியது.
கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் பல வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் கண்புரை, விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பு: 128 மையங்களில் தீவிர பயிற்சி
கனடா போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர் யுத்தம், போலீசில் புகார் எதிரொலி; அண்ணாமலை தலைமையில் இன்று நடக்க இருந்த பாஜ ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: பரபரப்பு தகவல்கள்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ஜூன் மாதம் இறுதி வரை ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு