புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டியில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டியில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நபர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: