பூந்தமல்லி அருகே விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞரை தாக்கியதால் காவல்நிலையம் முற்றுகை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞரை தாக்கியதால் நசரத்பேட்டை காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.  இளைஞரை தாக்கிய காவலர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: