தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை 31-ம் தேதியுடன் நிறைவு செய்ய மத்திய அரசு அனுமதி

டெல்லி: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை 31-ம் தேதியுடன் நிறைவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதிகளில் மே 31-ல் மீன்பிடி தடைக்காலத்தை நிறைவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்கூட்டியே தடைகாலத்தை நிறைவு செய்ய தமிழக அரசும் கோரிக்கை வைத்திருந்தது.

Related Stories: