புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: