உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம். மேலும் உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: