தமிழகம் ராமநாதபுரத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி May 21, 2020 ராமநாதபுரம் குழந்தைகளுக்கு சோதனை ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு: 2.48 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு: பயணிகள் தவிப்பு
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள்: விரைவில் திறப்பு, ஆர்டிஐ மூலம் அம்பலம்
தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட் சின்னம் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை: திருச்சி தொகுதியில் ருசிகரம்
சென்னை விமான நிலையத்தில் முகம் அடையாளம் காணும் புது தொழில்நுட்பம் அறிமுகம்: இனி காத்திருப்பு நேரம் குறையும்
செல்வாக்கு மிக்க இருவர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி நியாயமாக சங்கர் வழக்கை விசாரிக்காமல் விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டும்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்களுக்கு மறுவாழ்வு