திருவாரூரில் குடைகளை ஏந்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருவாரூரில் தொழிலாளர் நல வாரியம் முன் குடைகளை ஏந்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ரூ.2000 இதுவரை வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .

Related Stories: