மதுரையில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பெண் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு

மதுரை: மதுரையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட பெண் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சப்பட்டுள்ளது. பாலமேடு அருகே ராமகவுண்டன் பட்டியில் செல்வராணி என்பவர் வீட்டில் 4 நாட்டுவெடிகுண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Stories: