அம்பன் புயல் நெருங்கிவருவதை அடுத்து ஒடிசாவில் பலத்த மழையுடன் சூறைக்காற்று

ஒடிசா: அம்பன் புயல் நெருங்கிவருவதை அடுத்து ஒடிசாவில் சூறைக்காற்று வீசி வருகிறது. கேந்திரப்பாரா மற்றும் சந்திப்பூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாரதீப் துறைமுகத்தில் இருந்து 110கி.மீ தொலைவில் உள்ள புயல், மணிக்கு 19 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

Related Stories: