டெல்லியில் அம்பன் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. அம்பன் புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories: