கூடங்குளம் 3-வது அணுஉலையை பார்வையிட ரஷ்ய விஞ்ஞானிகள் மதுரை வருகை

மதுரை:கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3-வது அணுஉலையை பார்வையிட ரஷ்ய விஞ்ஞானிகள் மதுரை வருகை தந்துள்ளனர். ரஷ்ய விஞ்ஞானிகள் 6 பேர் கொண்ட குழு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்துள்ளனர். மதுரை வந்து இறங்கிய ரஷ்ய விஞ்ஞானிகளை கூடங்குளம் அதிகாரிகள் அளித்து சென்றுள்ளனர்.

Related Stories: