வேலூரில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: காட்பாடியில் +2 படித்து வந்த இரட்டைச் சகோதரிகள் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சகோதரிகள் பத்மப்பிரியா, ஹேமப்பிரியா ஆகியோரின் சடலத்தை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: