மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 போலீசாருக்கு கொரோனா உறுதி

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 1,328ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: