கரூர் ஆட்சியர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு

கரூர்: கரூர் ஆட்சியர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: