சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வியாழன் முதல் மீண்டும் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: