ஆம்பன் புயல் காரணமாக வங்கக்கடலின் மத்திய, வட பகுதிகளில் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: ஆம்பன் புயல் காரணமாக வணக்கடலின் மத்திய, வட பகுதிகளில் கடல் கொந்தளிப்பதாக காணப்படும். நாளை முதல் 20-ம் தேதி வரை வடக்கு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: