சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் உயிரிழந்தார். சேப்பாக்கத்தை சேர்ந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Related Stories: