உ.பி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல்

உத்தரபிரதேசம்: உ.பி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விபத்துக்கான காரணத்தை கண்டறியவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவி்ட்டுள்ளார்.

Related Stories: