காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: காரைக்காலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு 17 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: