ஸ்ரீபெரம்புத்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கண்டெய்னரில் ஆபத்தான பயணம்

ஸ்ரீபெரம்புத்தூர்: ஸ்ரீபெரம்புத்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கண்டெய்னர் லாரியில் பயணம் மேற்கொள்கின்றனர். ஸ்ரீபெரம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 28,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தங்களது சொந்த ஊருக்கு செல்ல, தொழிற்சாலைகளுக்கு வரும் கண்டெய்னர் லாரியில் ஏறி செல்கின்றனர்.

Related Stories: