நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும். 50 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்க ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: