கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி ரத்து

ஊட்டி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்கவிருந்த கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Related Stories: