உ.பி.யில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டு இருந்த லாரி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: உ.பி.யில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டு இருந்த லாரி விபத்துக்குள்ளானது. ம.பி. குணா பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் தொழிலாளர்கள் சென்ற லாரி மோதி வபத்துக்குள்ளானது. விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: