பெண் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் மூடல்

திருவேற்காடு: பெண் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. திருவேற்காடு நகராட்சி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் வருவாய் பிரிவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. திருவேற்காடு நகராட்சி மூடப்பட்டதை அடுத்து தனியார் திருமண மண்டபத்துக்கு அதன் அலுவலகம் மாற்றப்பட்டது.

Related Stories: