செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முகாமில் தங்கி இருந்த காய்கறி வியாபாரிகள் 22 பேருக்கு கொரோனா உறுதி

தையூர்: செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முகாமில் தங்கி இருந்த காய்கறி வியாபாரிகள் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்கி விற்பனை செய்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த முகாமில் இருந்து 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தப்பியோடியவர்களில் 5 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: