மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்

சேலம்: மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. கொரோனா வைரஸ் காரணமாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது. அனல்மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

Related Stories: