கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி நாளை மறுநாள் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை என தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி நாளை மறுநாள் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி மூலம் 5-வது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: