கேரளாவில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து எர்ணாகுளம் சென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 16 பேர் மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: