திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 62 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: