லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான கொள்ளையன் முருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன்

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான கொள்ளையன் முருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரியில் அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: