ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் நிகழ்ந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் நிகழ்ந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்தார். அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பணியில் இருந்த தலைமை காவலர் சேட்டு உயிரிழந்தார்.

Related Stories: