குற்றம் அரியலூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மது பாட்டில்கள் பறிமுதல் May 06, 2020 அரியலூர் அரியலூர் ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அல்லிநகரம் கிராமத்தில் மதுபானத்தை பதுக்கி வைத்திருந்த ராஜரத்தினம்(39) கைது செய்யப்பட்டுள்ளார்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை