தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமன அள்ளி கிராமத்தில் மதுக்கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமன அள்ளி கிராமத்தில் மதுக்கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சோமன அள்ளியில் டாஸ்மாக் கடை முன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: