விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பயிற்சி மையத்தில் 6 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பயிற்சி மையத்தில் 6 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து 6 பயிற்சி காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: