தமிழகம் நாமக்கல் குமாரப்பாளையம் நகராட்சியில் தடை உத்தரவை மீறி இயங்கிய 10 சலூன்களுக்கு அதிகாரிகள் சீல் May 06, 2020 நகராட்சி Kumarappalayam நமக்கல் அதிகாரிகள் குமாரபாளையம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் நகராட்சியில் தடை உத்தரவை மீறி இயங்கிய 10 சலூன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய சலூன்களுக்கு சீல் வைத்து 3 மாதத்துக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
45 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெயிலின் தாக்கம்; வெப்பமண்டலமாக மாறி வரும் கரூர் மாவட்டம்.. மக்கள் பீதி..!!
கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்; திருவேற்காடு பகுதியில் பரபரப்பு
6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்து பாடத்தை நீக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள முடியாமல் மாடுகள் உயிரிழப்பு: போர்க்கால அடிப்படையில் அரசு கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை