மதுக்கடைகளை திறக்க மும்பையில் மீண்டும் தடை

மும்பை: மகாராஷ்டிராவில் மதுக்கடைகள் மற்றும் இதர கடைகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. எனினும் மும்பை போன்ற பெருநகரங்களில் அத்தியாவசிய தேவையற்ற கடைகளை திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் அல்லது மாநகராட்சி கமிஷனர்கள் முடிவு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி மும்பையில் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையற்ற கடைகளை திறக்க மீண்டும் தடைவிதிக்கப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேசி நேற்றிரவு அறிவித்தார்.

Related Stories: