தமிழகம் சென்னையில் இருந்து நாமக்கல் திரும்பிய 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி May 05, 2020 நபர்கள் நாமக்கல் நாமக்கல்: சென்னையில் இருந்து நாமக்கல் திரும்பிய 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாமக்கலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!