மும்பை தாராவி பகுதியில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி

தாராவி: மும்பை தாராவி பகுதியில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை கொரோனாவால் 632 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: