விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று பரவியது தெரிய வந்துள்ளது.

Related Stories: