உத்திரப்பிரதேசம், மராட்டிய மாநிலத்தில் தனியே அமைந்துள்ள மதுபானக்கடைகளை திறக்க அரசு அனுமதி

மும்பை: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனியே அமைந்துள்ள மதுபானக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய அனைத்து மண்டலங்களிலும் கடைகளை திறக்கலாம். கொரோனா பரவல் தடுப்பு வட்டாரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மால்கள், உணவகங்கள் இயங்க தொடர்ந்து அனுமதி இல்லை. மேலும் மராட்டிய மாநிலத்தில் தனியே அமைந்துள்ள மதுக்கடைகளையும் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories: