கொரோனா எதிரொலியாக டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்திற்கு சீல்

டெல்லி: கொரோனா எதிரொலியாக டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.

Related Stories: