ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். புல்வாமா பகுதியில் உள்ள தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: