பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவருக்கு 6 அடி இடைவெளியுடனும், ஒரே நேரத்தில் 5 பேருடன் மட்டுமே மதுக்கடைகள் செயல்படலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories: