கர்நாடகாவில் அதிக தொற்றில்லாத பகுதிகளில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயக்க முடிவு: முதல்வர் எடியூரப்பா

பெங்களூர்: கர்நாடகாவில் அதிக தொற்றில்லாத பகுதிகளில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து 216 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: